இலங்கை மாணவர்களுக்கு தென்கொரியாவில் உயர்கல்விக்கு அதிக வாய்ப்புகளை எதிர்காலத்தில் வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக, இலங்கைக்கான தென் கொரியத் தூதுவர் மியோன் லீ தெரிவித்தார்.
Tag:
South Korea
-
தென்கொரியாவில் இறைச்சிக்காக நாய்கள் கொல்லப்படுவதையும் ,அதனை விற்பதையும் 2027-ஆம் ஆண்டுக்குள் ஒழிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான மசோதா நேற்று (09) தென்கொரிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது பல…
-
– இலங்கை இளைஞர்களுக்கு எதிர்காலத்தில் தென் கொரியாவில் பல புதிய வேலை வாய்ப்புகள் – காலநிலை மாற்றத்தைத் தணிப்பது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் இலங்கையின் பொருளாதாரத்தை மீளக்…