இவ்வருடத்திற்கான பருவ கால ஆரம்பத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகைக்காக நேற்று (03) புறா மலை (Pigeon Island) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு…
Nilaveli
-
திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் தமிழர்களுடைய பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் இன்று (06) காலை புத்தர்சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது. திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியின் இலுப்பைக்குளம் பகுதியில் தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில்…
-
திருகோணமலை- நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாம்பல்தீவு பகுதியில் பிறந்தநாள் கொண்டாடுவதற்குச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவமொன்று நேற்று (22) பதிவாகியுள்ளது. திருகோணமலை- திருஞானசம்பந்தர் வீதியில் வசித்து வந்த…
-
திருகோணமலை மாவட்டம், நிலாவெளி, இலுப்பைக்குளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருக்கும் பௌத்த விகாரையின் நிர்மாணப்பணிகளை இடைநிறுத்தியமை தொடர்பில், விகாராதிபதி மைத்திரி மூர்த்தி மஹாநாயக்க தேரர், விகாராதிபதி ராக்ஷபதி அகுங்கல்லே விமல தம்ம திஸ்ஸ…
-
– 500 தமிழ் குடும்பங்கள், 2 சிங்கள குடும்பங்கள் வாழும் பகுதி என மக்கள் ஆர்ப்பாட்டம் திருகோணமலை, நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருக்கும் பௌத்த விகாரையின் நிர்மாணப்பணிகளால் இனமுறுகல்கள் ஏற்படும்…