பூநகரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன்கிராய் பகுதியில் ஏ32 வீதியில் நேற்று (19) இரவு 8.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். டிப்பர் வாகனத்துடன் மோட்டார்…
MotorCycle Accident
-
முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் இன்று (15) இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று) மாலை 5.15 மணியளவில் இடம்பெற்ற விபத்து சம்பவம்…
-
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளிநொச்சியில் இருந்து இராமநாதபுரம் செல்லும் பிரதான வீதியான பனங்கண்டி இரணைமடு குளத்தின் பிரதான கால்வாயில் நேற்று (13) இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு…
-
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பரந்தன் பிரதான வீதியில் இன்று (07) இடம்பெற்ற விபத்தில் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற விபத்து…
-
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலோப்பளை பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். இவ்விபத்தில் 20 வயதான குணம் கணேசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதோடு, குறித்த…
-
-
-
-