நாட்டை விரைவான அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்வதற்கு இளைஞர்கள் கோரும் மாற்றத்தை வழங்கி நாட்டில் புதிய பொருளாதாரத்தை உருவாக்கி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். புதிய பொருளாதாரத்தை உருவாக்குவது…
Development
-
குச்சவெளியில் உள்ள பிச்சமல் விகாரைக்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், வணக்கத்துக்குரிய பௌத்த மதகுருவிடம் ஆசிர்வாதம் பெற்றதுடன், நடைபெற்று வரும் விகாரை புனரமைப்புப் பணிகளை நிறைவு…
-
பதுளை ஸ்ரீ தம்மானந்தா மகா வித்தியாலயத்தின் நீண்டகாலத் தேவையாக இருந்த இந்த உள் அணுகல் வீதியை அமைப்பதற்கு, சியபத பினான்ஸ் பிஎல்சி அண்மையில் நிதியுதவியை வழங்கியது.
-
அம்பாந்தோட்டை பிரதேசத்தில் உட்கட்டமைப்பு வசதிக்காக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள பாரிய முதலீடுகளை தேசிய பொருளாதாரத்திற்கு நன்மை பயக்கும் வகையில் தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
-
– காலி இலக்கிய விழாவையும் பார்வையிட்டார் காலியின் அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்காக விசேட ஆணைக்குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். காலி அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வதற்காக நேற்று (27) கண்காணிப்பு…
-
-
-
-
-