கைது செய்யப்பட்ட போதகர் ஜெரோம் பெனாண்டோவுக்கு 14 நாட்கள் விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக இன்றையதினம் (01) வாக்குமூலம் வழங்குவதற்காக CID யில் ஆஜரான ஜெரோம் பெனாண்டோ கைது செய்யப்பட்டிருந்தார்.…
Criminal Investigation Department
-
போதகர் ஜெரோம் பெனாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (01) இரண்டாவது நாளாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) வாக்குமூலம் வழங்குவதற்காக ஆஜராகியிருந்த நிலையில் அவரை CID அதிகாரிகள் கைது செய்துள்ளததாக, பொலிஸ்…
-
சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெனாண்டோ வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (30) காலை குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார். பௌத்த மதத்திற்கு அவமரியாதையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு, சிங்கப்பூர் சென்ற போதகர்…
-
– அறிவிப்பவர் தொடர்பான இரகசியம் காக்கப்படும் ‘ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் நந்துன் சிந்தக விக்ரமரத்னவை தப்பிச் செல்ல திட்டம் தீட்டிய, பொலிஸ் கான்ஸ்டபிள் தொடர்பில் தகவல் அளிப்பவருக்கு ரூ.…
-
‘ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன எனும் திட்டமிட்ட குற்றச் செயல்கள் தொடர்பான சந்தேகநபரை நீதிமன்றத்திற்கு அறிவிக்காமல் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து அழைத்துச் செல்லவோ…
-
-