2022/2023 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி சட்டத்தரணிகளை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களை கோருவதற்கான அறிவித்தலை ஜனாதிபதியின் செயலாளர் விடுத்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் ஓகஸ்ட் 25 ஆம் திகதி வரையில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்…
Tag:
விண்ணப்பம் கோரல்
-
2024 ஆம் கல்வியாண்டுக்கான முதலாம் தரத்திற்குரிய மாணவர்களை உள்வாங்குவதற்கான சுற்றறிக்கையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 18ஆம் திகதி வரை அனுப்பி வைக்க முடியும்.…
-
2023ம் ஆண்டில் நடைபெறுவுள்ள க.பொ.த(உ/த) பரீட்சைக்கு தோற்றவுள்ள விண்ணப்பதாரிகளிடமிருந்து பரீட்சைத் திணைக்களம் விணணப்பங்களை கோரியுள்ளது. இப்பரீட்சைக்காக விண்ணப்பதாரிகள் நிகழ்நிலை (Online) முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி…
-