இறக்கமாம் மற்றும் ரம்புக்கனை பகுதிகளில் இரு ஆண்களின் சடலங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (27) காலை அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நியூகுண விகாரைக்கு மேற் பகுதியில்…
ஆணின் சடலம் மீட்பு
-
சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இளைஞரின் சடலமொன்று வெள்ளவத்தை கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது. இன்று (05) காலை வெள்ளவத்தை பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்புக்கு அமைய, இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…
-
மன்னார் – சிலாவத்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முத்தரிப்புத்துறை கடற்கரை ஓடைப் பகுதியில் (ஆற்றுவாய்) சிதைவடைந்த நிலையில் உடல் எச்சமொன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்று முன்தினம் வெள்ளிக் கிழமை…
-
வவுனியா, ஓமந்தை, குஞ்சுக்குளம் பகுதியில் இடியன் துப்பாக்கிச்சூட்டுக்காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலத்தை ஓமந்தை பொலிசார் மீட்டுள்ளனர். ஓமந்தை பகுதியை சேர்ந்த குறித்த இளைஞர் குஞ்சுக்குளம் பகுதியில் தோட்டச் செய்கையில் ஈடுபட்டுவந்திருந்தார்.…
-
பருத்தித்துறை கடலில் இருந்து இன்று (17) காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம் இனங்காணப்பட்டமை தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற…
-