Tuesday, April 30, 2024
Home » இரத்தினபுரி மாவட்டத்தில் காசநோய் பரவும் வீதம் அதிகரிப்பு

இரத்தினபுரி மாவட்டத்தில் காசநோய் பரவும் வீதம் அதிகரிப்பு

by Gayan Abeykoon
February 15, 2024 1:00 am 0 comment

இரத்தினபுரி பகுதியில் அண்மைக்காலமாக பெய்த மழை காரணமாக இப்பிரதேசத்தில் காசநோய் பரவும் வீதம் அதிகரித்து வருவதாக பொது சுகாதார சேவைகள் உத்தியோகத்தர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இந்த நோய்க்கான அடையாளத்தை இனம் கண்டவர்கள் உடனடியாக அரசாங்க வைத்தியர்களிடம் இலவசமாக அறிவுரைகளை பெற்று கொள்ளலாம். அதன்பின்னர் இலவசமாகவே சிகிச்சைகளை வழங்கவும் இந்நோயை முற்றாகக் குணப்படுத்துவதற்கும் அரச வைத்தியசாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT