155
பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் எதிர்வரும் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள நாற்பெரும் விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ள பாராளுமன்ற உறுப்பினரும் நளீமிய்யா கலாபீட ஆளுநர் சபை உறுப்பினருமான மர்ஜான் பளீல் அவர்களை, ராபிததுந் நளீமிய்யீன் பேருவளை வலய தலைவர் அஷ்ஷெய்க் பௌஸர் ஹுஸைன் (நளீமி), வலய உப தலைவர் சாமஸ்ரீ தேசமான்ய மிர்சூக் பளீல் மற்றும் நளீமிய்யா கலாபீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அஷ்ஷெய்க் அரபாத் கரீம் (நளீமி) ஆகியோர் அவரது பேருவளை இல்லத்தில் சந்தித்து உத்தியோகபூர்வமாக அழைப்பிதழை கையளித்தபோது எடுத்த படம்.