114
இனிய நந்தவனம் சஞ்சிகையின் 27 ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று திருச்சியில் உள்ள பிரீஸ் ஹோட்டலில் நடைபெற்றது. விழாவில் வெளியிடப்பட்ட சஞ்சிகையின் ஆண்டு விழா மலரின் முதலாவது பிரதியினை இலங்கையில் இருந்து கலந்து கொண்ட புரவலர் ஹாசிம் உமர், நூலாசிரியர் இனிய நந்தவனம் சந்திரசேகரனிடமிருந்து பெற்றுக் கொள்வதை படத்தில் காணலாம். அருகே தினகரன் பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவர், துபாய் தொழில் அதிபர் அப்துல் வஜீத், சமூக சேவையாளர் திருச்சி டொக்டர். கே. சீனிவாசன் உட்பட பிரமுகர்கள் காணப்படுகின்றனர்.