மட்டக்களப்பு பகுதியில் உள்ள கடற்பரப்பில் சிறிய நில அதிர்வு
previous post
மட்டக்களப்பு கடற்கரையிலிருந்து 310 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் இன்று (11) அதிகாலை 1.30 மணியளவில் நில அதிர்வொன்று பதிவாகியுள்ளது.
4.65 ரிச்டர் ஆக பதிவான இந்த நிலஅதிர்வ காரணமாக சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என, நிலச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்