Home » ரூ. 790 பில்லியன் ONMAX DT கணக்குகள் முடக்கப்பட்டன

ரூ. 790 பில்லியன் ONMAX DT கணக்குகள் முடக்கப்பட்டன

by Rukshy Vinotha
July 14, 2023 12:00 pm 0 comment

‘ONMAX DT’ நிறுவனத்தின் 6 பணிப்பாளர்களின் வங்கிக் கணக்குகளை முடக்கப்பட்டன.

பிரமிட் திட்டத்தில் ஈடுபட்டதாக 8 நிறுவனங்களின் பெயர்களை இலங்கை மத்திய வங்கி அண்மையில் வெளியிட்டிருந்தது. அதில் ONMAX DT தனியார் நிறுவனத்தின் பெயர் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வுத்தரவு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கணக்குகளின் மொத்த வைப்புத் தொகை ரூ. 790 மில்லியன் ஆகும்.

மேலும், அந்நிறுவனத்துடன் தொடர்புடைய 95 கணக்குகளை நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது.

சட்டவிரோதமான பிரமிட் திட்டத்தில் ஈடுபட்டதாக 8 நிறுவனங்களின் பெயர்களை இலங்கை மத்திய வங்கி அண்மையில் வெளியிட்டிருந்தது.

அதில் ONMAX DT தனியார் நிறுவனத்தின் பெயர் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT