நாளையுடன் பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறை
- 3ஆம் தவணை நவம்பர் 01 ஆரம்பம்
previous post
அரச மற்றும் அரச அங்கீகாரத்துடனான தனியார் பாடசாலைகளின் 2023ஆம் ஆண்டுக்கான 2ஆம் தவணை நாளை (27) வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகின்றது.
கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
அதற்கமைய, குறித்த பாடசாலைகள் 3ஆம் தவணைக்காக எதிர்வரும் நவம்பர் 01ஆம் திகதி புதன்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளது.
இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்