Monday, May 20, 2024
Home » குற்றவியல் நடவடிக்கை சட்ட கோவை சட்டமாகியது

குற்றவியல் நடவடிக்கை சட்ட கோவை சட்டமாகியது

சபாநாயகர் சான்றுப்படுத்தியதாக பிரதி சபாநாயகர் தெரிவிப்பு

by mahesh
May 8, 2024 8:00 am 0 comment

குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன சான்றுரைப்படுத்தியுள்ளதாக, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்‌ஷ நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

இச்சட்டமூலம் பாராளுமன்ற விவாதத்துக்குட்படுத்தப்பட்டு 2024 ஏப்ரல் மாதம் (24) சபையில் நிறைவேற்றப்பட்டது.

இதற்கமைய குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் 2024 ஆம் ஆண்டு 25ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமாக கடந்த (03) முதல் நடைமுறைக்கு வருகிறது.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT