Breaking NewsNews Of the Dayகுற்றம் போதகர் ஜெரோம் CIDயில் 08 மணி நேர வாக்குமூலம் by sachintha December 1, 2023 December 1, 2023 6:10 am 0 comment 249 மதங்கள் குறித்து சர்ச்சை கருத்துக்களை வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, நேற்று (30) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜரானார். சுமார் 8 மணி நேரம் நீடித்த வாக்குமூலத்தை வழங்கிய பின்னர், பாஸ்டர் ஜெரோம் பெர்னாண்டோ,நேற்று மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறியுள்ளார். Share previous post அல்லாஹ்வுடனான உறவை பேணுவோம்! next post காசாவில் கடைசி நிமிடத்தில் மேலும் ஒரு தினத்திற்கு போர்நிறுத்தம் நீடிப்பு மேலும் செய்திகள்... கட்சியில் மீள இணைக்க விசேட குழு நியமனம் April 27, 2024 இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்பவர்கள் உடனடியாக கைது April 27, 2024 வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ரியாத் பயணம் April 27, 2024 கல்வியியற் கல்லூரிகளுக்கு 60,000 பேர் விண்ணப்பம் April 27, 2024 இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: ஏப்ரல் 27, 2024 April 27, 2024 தெரிவுக்குழு அமைத்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் April 27, 2024 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.