யாழ்ப்பாணத்தில சட்டவிரோதமாக விலங்குகளை அறுக்கும் தொழுவம் ஒன்று பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டு, 21 மாடுகளையும், 04 ஆடுகளையும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒரு தொகை இறைச்சியும் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம்
-
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மார்ச்…
-
– புகையிரத நிலைய பொறுப்பதிகாரி கைது – டிக்கெட் பெற யாழ் செல்ல வேண்டிய சிரமத்தில் பயணிகள் யாழ்ப்பாணம், கொக்குவில் புகையிரத நிலைய பொறுப்பதிகாரி சுமார் 20 இலட்ச ரூபாய்…
-
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு மாமுனை கடற்பகுதியில் சட்டவிரோதமாக இரவு வேளையில் அட்டைகளை பிடித்த நால்வர் ஒரு படகுடன் நேற்றையதினம் (19) கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
-
– தொடர்பாளர்கள் தொடர்பில் சுகாதார நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த மூதாட்டிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக சடலத்தை தகனம் செய்யும்மாறு உறவினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
-
-
-
-