மலேசியாவின் கடற்படை அணிவகுப்பிற்கான ஒத்திகையின் போது, நடுவானில் 2 ஹெலிகொப்டர்கள் ஒன்றோடொன்று மோதி விபத்திற்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
Malaysia
-
திருகோணமலை கடற்கரையோரத்தில் தற்போது அதிகளவு குப்பைகள் குவிந்து வருவதாகவும், அதில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து வந்தவை என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. தற்போது…
-
மலேசியாவில் நடைபெற்ற மெர்தேகா கிண்ணம் 2023 டேபிள் டெனிஸ் போட்டியில் பங்கேற்றிருந்த இலங்கை வர்த்தக டேபிள் டெனிஸ் சம்மேளன அணியில் அமானா வங்கியின் ஊழியரான தில்ஷாட் ஹமீட் அங்கம் வகித்திருந்தார்.…
-
மலேசியாவில் இடம்பெற்ற, 80 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவரர்கள் பங்குபற்றிய சர்வதேச மனக் கணிதப் போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் ருஷாந் முதலிடத்தை பெற்றுள்ளார். யாழ்ப்பாணம் பிறவுன் வீதியில் இயங்கும்…
-
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சீனா, இந்தியா, ரஷ்யா, இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேஷியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இலவச வீசா வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்…