நாவலப்பிட்டி தொலஸ்பாகே பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிச் சென்ற இ.போ.சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று வீதிக்கு அருகில் உள்ள மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ்ஸில் பயணித்த 3 பாடசாலை மாணவர்கள் உட்பட…
Bus Accident
-
யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் பஸ்ஸின் மிதிபலகையில் இருந்து தவறி விழுந்து இருவர் உயிரிழந்துள்ள நிலையிலும் , பஸ்ஸின் மிதிபலகையில் தொங்கியவாறு ஆபத்தான பயணங்களை இன்னமும் தொடர்கின்றனர். பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட…
-
கந்தப்பளை-ஹைபொரஸ்ட் பகுதியில் இடம்பெற்ற தனியார் பஸ் விபத்து சம்பவம் ஒன்றில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ஸ்தளத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஹைபொரஸ்ட் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (10)…
-
அசாம் மாநிலம் கொலாகாட் மாவட்டத்தில் பஸ்ஸொன்றும் ,லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 27 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த விபத்தானது இன்று (03)…
-
யாழ். மன்னார் பிரதான வீதியில் சென்று கொண்டிருந்த கால்நடைகள் மீது அவ்வழியால் சென்ற தனியார் பஸ்ஸொன்று மீது மோதியதில் சில கால்நடைகள் இறந்தமையால் சாரதி தாக்குதலுக்கு உள்ளாகிய சம்பவம் மன்னார்…
-
-
-
-
-