கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் நிறுவப்பட்ட “நிஹொன்பஷி” (Nihonbashi) ஜப்பானிய உணவகத்தை நேற்று (24) மாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திறந்துவைத்தார்.
கொழும்பு துறைமுக நகரம்
-
தேசத்தின் பொருளாதார மறுமலர்ச்சியில் புதிய அடித்தளத்தை உருவாக்கி, இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, கொழும்பு துறைமுக நகர சிறப்புப் பொருளாதார வலயத்திற்குள் (SEZ) செயற்படுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட…
-
இலங்கையின் பிரச்சினைகளை செயல்திறனுடன் தீர்ப்பதற்கு தற்போதுள்ள முறைமைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நீதிமன்றங்களுக்குள் நீண்டகாலமாக வழக்கு விசாரணைகள் நீடிப்பது நெருக்கடியாக அமைந்துள்ளதாகவும்,…
-
சுற்றாடல் தொடர்பில் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ள அரச நிறுவனங்களை மீண்டும் மறுசீரமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.…
-
கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு, சட்டப்பூர்வ தேவைகளுக்கு இணங்க கொழும்பு துறைமுக நகருக்குள் சுயாதீனமான சர்வதேச வர்த்தக முரண்பாடுகள் தீர்வு மையத்தை நிறுவுவதற்கு International ADR Centre (IADRC)…