யாழ்ப்பாணத்தில் வீதியில் நெல் காய வைத்துக் கொண்டிருத்தவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்தவர் மோதி விபத்துக்குள்ளானதில் நெல்லை பரப்பிக்கொண்டிருந்தவர் உயிரிழந்துள்ளார்.
Tag:
கொடிகாமம்
-
யாழ்ப்பாணம், வரணி பகுதியில் இடம் பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று (05) அதிகாலை இடம் பெற்றுள்ளது. குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் நண்பனை வீட்டில் இறக்கி…