Sunday, April 28, 2024
Home » திருகோணமலையில் கலை இலக்கிய நிகழ்வு

திருகோணமலையில் கலை இலக்கிய நிகழ்வு

by Gayan Abeykoon
March 29, 2024 6:48 am 0 comment

திருகோணமலை நகராட்சிமன்ற பொதுநூலகத்தின் ஏற்பாட்டில், விசேட தேவையுடைய மாணவர்களின் கலை இலக்கிய நிகழ்வு நேற்று முன்தினம் புதன்கிழமை (27) கோப் நிறுவனத்தால் நடத்தப்படும் விசேட தேவையுடைய பாடசாலையில் நடைபெற்றது.

திருகோணமலை நகரசபைச் செயலாளர் வெ.இராஜசேகர் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது  தொடக்கவுரையை நூலக உதவியாளர் அ.அச்சுதனும் வரவேற்புரையை நூலகர் மு.லெ.றிம்சானாவும் நன்றியுரையை நூலக உதவியாளர் பா.விபூஷிதனும் நிகழ்த்தினர்.

அன்புவழிபுரம் தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT