Sunday, April 28, 2024
Home » பண்டிகைகளை இலக்கு வைத்து சமூக ஊடகங்களூடாக பாரிய மோசடி

பண்டிகைகளை இலக்கு வைத்து சமூக ஊடகங்களூடாக பாரிய மோசடி

by Gayan Abeykoon
March 29, 2024 9:41 am 0 comment

பண்டிகைக் காலங்களில் பிரபல நிறுவனங்களின் வர்த்தக நாமங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகச் செயலிகள் ஊடாக தகவல்களை பெறும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இலவசப் பரிசுகள் வழங்கப்படுமென தொலைபேசிகளுக்கு குறுஞ்செய்தி அனுஅப்பி, த்தரவுகள் பெறப்படுவதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தம்மபொல குறிப்பிட்டார்.

இவ்வருடத்தின் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் மாத்திரம் 200 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT