Home » யாழில் தவளையுடன் வழங்கப்பட்ட ஐஸ்கிரீம்

யாழில் தவளையுடன் வழங்கப்பட்ட ஐஸ்கிரீம்

- குளிர்பான விற்பனை நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை

by Prashahini
February 15, 2024 1:54 pm 0 comment

யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியில் உள்ள விற்பனை நிலையத்தில் தவளையுடன் ஐஸ்கிரீம் வழங்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூழலில் உள்ள குளிர்பான விற்பனை நிலையமொன்றிலே நேற்று (14) ஐஸ் கிரீம் குடிக்க சென்றவருக்கே குறித்த அனுபவத்தை எதிர்கொண்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த குளிர்பான விற்பனை நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT