பாசையூர் அந்தோனியார் ஆலயத்தில், திருநீற்று புதன் விசேட ஆராதனைகள்
previous post
கத்தோலிக்கர்களின் புண்ணிய தவக்காலம் இன்று (14) முதல் ஆரம்பமாகிறது.
அதனை முன்னிட்டு , யாழ்ப்பாணம் பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் , திருநீற்று புதன் (சாம்பல் புதன்) விசேட ஆராதனைகள் இன்று நடைபெற்றது.
யாழ்.விசேட நிருபர்
இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்