Monday, April 29, 2024
Home » பாசையூர் அந்தோனியார் ஆலயத்தில், திருநீற்று புதன் விசேட ஆராதனைகள்

பாசையூர் அந்தோனியார் ஆலயத்தில், திருநீற்று புதன் விசேட ஆராதனைகள்

by Prashahini
February 14, 2024 2:01 pm 0 comment

கத்தோலிக்கர்களின் புண்ணிய தவக்காலம் இன்று (14) முதல் ஆரம்பமாகிறது.

அதனை முன்னிட்டு , யாழ்ப்பாணம் பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் , திருநீற்று புதன் (சாம்பல் புதன்) விசேட ஆராதனைகள் இன்று நடைபெற்றது.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT