Breaking Newsஉள்நாடு மீனவரின் வலையில் 30 கிலோ பாரை மீன் பார்வையிட மக்கள் கூட்டம் by gayan December 6, 2023 December 6, 2023 6:20 am 0 comment 255 யாழ். பருத்தித்துறை கடலில் மீனவர் ஒருவரின் வலையில் 30 கிலோ எடையுடைய பாரை மீன் ஒன்று சிக்கியது. இந்த மீன் பருத்தித்துறையில் நடைபெற்ற ஏலத்தில், 45000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. இம்மீனைப் பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் கடற்கரையில் திரண்டிருந்தனர். Share previous post அறபுத் தமிழை காப்பகப்படுத்தும் முயற்சியில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் next post ஒலுவில் வைத்தியசாலை, பெரியபள்ளிவாசல் குறைகள் தீர்க்க பைசல் காசிம் எம்.பி ஏற்பாடு மேலும் செய்திகள்... செல்போன் வெடித்ததால் ஏற்பட்ட விபத்து; பெண் ஒருவர் பலி April 27, 2024 பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன், “வசத் சிரிய 2024” புத்தாண்டுக் கொண்டாட்டம் April 27, 2024 IPL 2024 MI vs DC: மும்பைக்கு எதிராக டெல்லி அபார ஆட்டம்; 257 ஓட்டங்கள் குவிப்பு April 27, 2024 கடவுச்சீட்டு பெற சென்ற பெண்ணிடம் கைவரிசை காட்டிய மூவர் கைது April 27, 2024 பல கோடி பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு April 27, 2024 குற்றச்செயல்கள் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை மீட்க விரைவில் புதிய சட்டம் April 27, 2024 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.