Breaking NewsNews Of the Dayகுற்றம் போதகர் ஜெரோம் CIDயில் 08 மணி நேர வாக்குமூலம் by sachintha December 1, 2023 December 1, 2023 6:10 am 0 comment 258 மதங்கள் குறித்து சர்ச்சை கருத்துக்களை வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, நேற்று (30) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜரானார். சுமார் 8 மணி நேரம் நீடித்த வாக்குமூலத்தை வழங்கிய பின்னர், பாஸ்டர் ஜெரோம் பெர்னாண்டோ,நேற்று மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறியுள்ளார். Share previous post அல்லாஹ்வுடனான உறவை பேணுவோம்! next post காசாவில் கடைசி நிமிடத்தில் மேலும் ஒரு தினத்திற்கு போர்நிறுத்தம் நீடிப்பு மேலும் செய்திகள்... கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் April 30, 2024 நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் குறைப்பு April 30, 2024 T20 உலக கிண்ண தொடருக்கான இந்திய அணிவிபரம் April 30, 2024 பொருளாதார நிச்சயமற்ற தன்மையினால் செலவிடும் பழக்கத்தை குறைத்து வரும் சீன இளைஞர்கள் April 30, 2024 விமான நிலையத்தில் வெடித்த T56 துப்பாக்கி April 30, 2024 உலகின் மிகப்பெரிய விமான முனையம் டுபாயில் April 30, 2024 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.