Home » நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் குறைப்பு

நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் குறைப்பு

by Rizwan Segu Mohideen
April 30, 2024 9:36 pm 0 comment

இன்று நள்ளிரவு (01) முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் CEYPETCO மற்றும் LIOC எரிபொருள் நிறுவனங்கள் பின்வருமாறு எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளன.

CEYPETCO/ LIOC

  • பெற்றோல் 92: ரூ. 3 இனால் குறைப்பு – ரூ. 371 இலிருந்து ரூ. 368
  • பெற்றோல் 95: ரூ. 20 இனால் குறைப்பு – ரூ. 440 இலிருந்து ரூ. 420
  • ஒட்டோ டீசல்: ரூ. 30 இனால் குறைப்பு – ரூ. 363 இலிருந்து ரூ. 333
  • சுப்பர் டீசல்: ரூ. 9 இனால் குறைப்பு – ரூ. 386 இலிருந்து ரூ. 377
  • மண்ணெண்ணெய்: ரூ. 30 இனால் குறைப்பு – ரூ. 245 இலிருந்து ரூ. 215

இதேவேளை, SINOPEC நிறுவனமும் அதே விலைகளில் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளன.

<<< கடந்த மாத விலைத் திருத்தம் தொடர்பான செய்திக்கு >>>

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT