369
மலையகத்தில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக தாழ் நிலங்களில் உள்ள வீடுகள் மற்றும் பாடசாலைகள் போன்றன பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. கடந்த புதன்கிழமை (11) முதல் இவ்வாறு பல இடங்களில் அடிக்கடி மழை நீர் தேங்கி நிற்பதைக் காணலாம். பொகவந்தலாவை, பிரதேசத்தில் பெய்த கடும் மழையின் காரணமாக பொகவந்தலாவ சென் மேரிஸ் தேசிய கல்லூரியில் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதைப்படத்தில் காணலாம்.
அக்குறணை குறூப் நிருபர்