1K
கொழும்பில் இன்று (28) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, முன்னணி சோசலிசக் கட்சியின் தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட 24 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.
இன்று (28) காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கொழும்பின் பல பகுதிகளுக்குள் உள்நுழைய கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.