Wednesday, June 10, 2020 - 2:58pm பொதுத் தேர்தலை எதிர்வரும் ஓகஸ்ட் 05ஆம் திகதி, புதன்கிழமை நடாத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இன்று (10) கூடி இத்தீர்மானத்தை எடுத்தள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தொடர்பான செய்திகள்: வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் கொண்ட வர்த்தமானிமட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து ஆசனங்களுக்கு 304 பேர் போட்டிதேர்தல் போட்டியிலிருந்து விலகுகிறேன்; எனக்கு வாக்களிக்க வேண்டாம் Share Tags: பாராளுமன்றத் தேர்தல்பொதுத் தேர்தல்தேர்தல் திகதிமஹிந்த தேசப்பிரியParliamentary ElectionParliamentary Election 2020General ElectionElection DateMahinda Deshapriya Add new comment Your name Subject கருத்து * Leave this field blank Or log in with...Login with Facebook
Add new comment