பாராளுமன்றத் தேர்தல் ஓகஸ்ட் 05, புதன்கிழமை

பாராளுமன்றத் தேர்தல் ஓகஸ்ட் 05, புதன்கிழமை-Parliament Election on August 05-Wednesday

பொதுத் தேர்தலை எதிர்வரும் ஓகஸ்ட் 05ஆம் திகதி, புதன்கிழமை நடாத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இன்று (10) கூடி இத்தீர்மானத்தை எடுத்தள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.


Add new comment

Or log in with...