- புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவிப்புதற்போதைய எரிபொருள் நெருக்கடி தொடருமானால் புகையிரத சேவைகள் பாதிக்கப்படும் என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.நாட்டில் நிலவும் தற்போதைய நெருக்கடி காரணமாக புகையிரத திணைக்கள கொள்ளளவு நீடிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவரான சுமேத சோமரத்ன...