அரசியல் ஸ்திரமற்ற நிலையில் பேசும் நேரம் இதுவல்ல என்கிறார் வேலுகுமார்நாட்டில் அரசியல் ஸ்திர மற்ற நிலை காணப்படும்போது தோட்ட காணிகளின் பகிர்வு தொடர்பாக பேசுவது ஆபத்தானது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.கண்டியில் இடம்பெற்ற ஊடக...