உயிர்த்த ஞாயிறு தினத்தன்று காட்டுமிராண்டித்தனமான குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. முழு நாட்டையும் பெருந்துயரில் ஆழ்த்திய மிலேச்சத்தனமான அத்தாக்குதல்களின் துயரத்தில் இருந்து மக்கள் இன்னுமே மீளவில்லை.இந்த துயர சம்பவத்தை நினைவு கூர்ந்து கொழும்பு கொச்சிக்கடை...