தீவை விட்டு வெளியேற தடைபசிபிக் தீவு நாடான வனுவாட்டுவில் கரையொதுங்கிய சடலத்தில் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அதன் பிரதான தீவில் இருந்து வெளிப் பயணங்களுக்கு மூன்று நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.பிலிப்பைன்ஸ் நாட்டு மாலுமி ஒருவரின் சடலம் வனுவாட்டு கடற்கரையில் இருந்து கடந்த ஏப்ரல்...