Monday, January 11, 2016 - 5:45pm
கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியில், நிந்தவூர் அட்டப்பள்ளப் பிரதேசத்தில் சற்று முன்னர் (11) கார் ஒன்றின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், அருகிலிருந்த மதகில் மோதியதில் சேதத்திற்குள்ளாகியுள்ளது.
[[{"type":"media","view_mode":"media_original","fid":"9313","attributes":{"alt":"","class":"media-image","height":"540","style":"width: 650px; height: 488px;","typeof":"foaf:Image","width":"720"}}]]
இதன்போது, குறித்த வாகனத்தில் பயணம் செய்த சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதோடு, விபத்து காரணமாக எவருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(நிந்தவூர் குறூப் நிருபர் - சுலைமான் றாபி)
Add new comment