நெல் கொள்வனவை துரிதப்படுத்த உபகுழு

நெல் கொள்வனவை உரிய முறையில் மேற்கொள்ளும் வகையிலும் அது தொடர்பான நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் அமைச்சரவை அமைச்சர்கள் 6 பேர் அடங்கிய உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
 
இக்குழுவில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, கிராமியக் கைத்தொழில் அமைச்சர் பீ. ஹரிஸன் உள்ளிட்டோர் இதில் உள்ளடங்குகின்றனர்.
 

Add new comment

Or log in with...