கட்டாரிலிருந்து இன்றும் 3 பேர் நாடு திரும்பினர்

கட்டாரிலிருந்து இன்றும் 3 பேர் நாடு திரும்பினர்-3 Persons Returned from Qatar & Sent to Quarantine-NOCPCO

இன்று (02) காலை கட்டாரிலிருந்து 3 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

கட்டாரின் டோஹாவிலிருந்து, QR 668 எனும் விமானம் மூலம் குறித்த 3 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இவ்வாறு இலங்கை வந்தடைந்த அனைவரும் முப்படைகளால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் (01) கட்டாரிலிருந்து 19 பேர் நாடு திரும்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...