210
கசிப்புடன் கைதான பெண்ணுக்கு 25 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை பகுதியில் வைத்து ஆயிரத்து 500 மில்லிலீற்றர் கசிப்புடன் பெண்ணொருவர் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பெண் விசாரணைகளுக்கு பின்னர் நேற்றுமுன்தினம் புதன்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது குற்றத்தை ஒப்புகொண்டார்.
(யாழ். விசேட நிருபர்)