Friday, April 26, 2024
Home » யாழ்., கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் ஜனாதிபதி

யாழ்., கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் ஜனாதிபதி

by sachintha
January 5, 2024 6:01 am 0 comment

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இடம்பெயர்ந்தோரை மீள்குடியேற்றுதல் மற்றும் மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் இந்த கூட்டத்தின் போது விரிவாக ஆராயப்பட்டதுடன் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, பந்துல குணவர்தன உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், அரசாங்க அதிகாரிகள் பலரும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT