அதிருப்தியடைந்த தனது காதலியின் நிர்வாண புகைப்படங்களை பெரிதாக்கி அவரது வீட்டின் நுழைவாயில் கதவில் ஒட்டியதாக கூறப்படும் இளைஞன் ஒருவரை கைது செய்துள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரிடம் இருந்து பெரிதாக்கப்பட்டு…
Woman
-
திருநெல்வேலியில் தனியார் விடுதி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி நஞ்சூட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 வயது சிறுமி ஒருவர் தனது அம்மம்மாவுடன் விடுதியில் தங்கியிருந்த நிலையில்…
-
யாழ்ப்பாணம் – திருநெல்வேலிப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் 12 வயது சிறுமி சடலமாகவும், மற்றொரு பெண் உயிராபத்தான நிலையிலும் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.…
-
கண்டியில் நேற்று (22) இடம்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கும்பல் பெரஹராவின் போது விஷ்ணு தேவாலயத்தைச் சேர்ந்த இரண்டு யானைகள் குழப்பமடைந்ததில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த இரண்டு யானைகளும் குழப்பத்தில்…
-
நீரிழிவு நோயாளிக்கு புற்றுநோய்க்குரிய மருந்தை தவறுதலாக வழங்கியதால் அவர் உயிரிழந்த சம்பவம் ஹொரணை இங்கிரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு புற்றுநோயாளிகளுக்குரிய…
-
-
-