– புகையிரத விபத்துகளில் 27 யானைகள் மரணம் வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் 2022ஆம் ஆண்டு முதல் இதுவரை 68 யானைகள் உயிரிழந்துள்ளதாக, வவுனியா வனஜீவராசி அதிகாரிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Tag:
Wild Elephant
-
அம்பாறை மாவட்டத்தில் பரவலாக பெரும்போக வேளாண்மை அறுவடை முடிந்த நிலையில் வயல்வெளிகளை நோக்கி கூட்டமாக பெரும் தொகையில் காட்டு யானைகள் வர ஆரம்பித்துள்ளன. சம்மாந்துறை, வளத்தாப்பிட்டி வில்லுக்குளம் பகுதியிலுள்ள வயல்…
-
அம்பாறை புத்தங்கல வீதியிலுள்ள கழிவு மீள்சுழற்சி நிலைய பகுதியில் மலைபோல் குவிந்துள்ள குப்பைகளை உண்ண யானைகள் தினமும் வருகை தருகின்றன.
-
மட்டக்களப்பு ஆயத்திமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உன்னிச்சை கிராமத்தில் இன்று (12) அதிகாலையின் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் பொருளாதார ரீதியில் மிகவும் கஷ்டமான குடும்பமொன்றின் வீடு சேதத்திற்குள்ளாகியுள்ளது. வீட்டில் அனைவரும் தூக்கத்திலிருந்த…
-
-
-
-
-
-