Sunday, May 12, 2024
Home » சம்மாந்துறை பிரதேசத்தில் கூட்டமாக வரும் காட்டு யானைகள்

சம்மாந்துறை பிரதேசத்தில் கூட்டமாக வரும் காட்டு யானைகள்

- மக்கள் பெரும் அச்சத்தில்

by Prashahini
February 29, 2024 9:06 am 0 comment

அம்பாறை மாவட்டத்தில் பரவலாக பெரும்போக வேளாண்மை அறுவடை முடிந்த நிலையில் வயல்வெளிகளை நோக்கி கூட்டமாக பெரும் தொகையில் காட்டு யானைகள் வர ஆரம்பித்துள்ளன.

சம்மாந்துறை, வளத்தாப்பிட்டி வில்லுக்குளம் பகுதியிலுள்ள வயல் பிரதேசங்களில் நேற்று (28) காலை முதல் நூற்றுக்கும் மேற்பட்ட காட்டு யானைகளின் நடமாட்டம் காணப்பட்டது.

இந்த யானைக்கூட்டம் ஊருக்குள் நுழைந்து விடுமோ என்ற அச்த்தில் கூக்குரல் இட்டு அந்த யானைகளை காட்டுப் பக்கம் துரத்தி அனுப்புவதில் பிரதேச மக்கள் ஈடுபட்டனர்.

மாளிகைக்காடு குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT