கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் முந்தல் – புளிச்சாக்குளம் பாதுகாப்பற்ற புகையிரத கடவையின் ஊடாக செல்ல முற்பட்ட இளைஞன் ஒருவர் நேற்று (28) விபத்துக்குள்ளானதாக முந்தல் பொலிஸார்…
Tag:
Train Accident
-
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் ரயிலுடன் வேனொன்று மோதி விபத்துக்குள்ளானதில் குழந்தையும், தந்தையும் உயிரிழந்துள்ளனர்.
-
வவுனியா ரயில் நிலைய வீதியில் காணப்படும் ரயில் பாதுகாப்பு கடவையில் பொதுமக்கள் வீதி போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்றாது பயணம் செய்வதினால் தினசரி விபத்துக்கள் அதிகரித்த வண்ணமுள்ளது.
-
திருகோணாமலை மாவட்டத்தின் தம்பலகமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிராஜ் நகர் பகுதியில் சிறுவன் ஒருவன் ரயிலில் மோதி உயிரிழந்த்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 14 வயதான நலிம் முஹம்மது சப்ரித் என்ற…
-
இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் இன்று (05) இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி பல பெட்டிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளதோடு, குறைந்தது 28 பேர் காயமடைந்ததாக…
-
-
-