நாட்டில் சிலர் அழகான வார்த்தைகளை கூறி, மீண்டும் மக்களை ஏமாற்ற பலரும் காத்திருக்கும் நிலையில், இனிமேலும் பலவிதமான ஏமாற்றுகளுக்கு ஆளாக வேண்டாம். இந்நேரத்தில் நாட்டுக்கு‘பதில்களும், தீர்வுகளும், நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களுமே’…
SJB
-
மாத்தறை திக்வெல்ல மின்ஹாத் தேசிய பாடசாலைக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கி வைக்கப்பட்டுள்ளது. நேற்றைய (31) தினம் ஐ.ம.ச. தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித்…
-
பொதுமக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்த பாரிய ஆர்ப்பாட்டத்தின் போது அரசாங்கம் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டது. இதற்கு அரசாங்கம் பெருமளவு பணத்தைச் செலவிட்டுள்ளது. இந்தப் பணத்தை…
-
ஐக்கிய மக்கள் சக்தி கட்சிய முன்னெடுத்த பேரணியின் போது சுகவீனமுற்ற முஜிபுர் ரஹ்மான் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இன்று (30) பிற்பகல் கொழும்பு விஹார மகாதேவி பூங்கா அருகில்…
-
– விஹார மகாதேவி பூங்கா முன்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் உரை தேரதல் மூலமே நாம் ஆட்சிக்கு வருவோம். தற்போதைய அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இருந்தால் தேர்தல் ஒன்றை நடத்துமாறு எதிர்க்கட்சித்…
-
-
-
-
-