– அரைக்காற் சட்டை அணிந்த நபர் பொலிசாரால் சுட்டுக்கொலை அவுஸ்திரேலியாவின் சிட்னியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள்…
People Death
-
பங்களாதேஷில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள மற்றும் பெண்கள் உள்ளிட்ட 43 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் 6 தளங்கள் கொண்ட…
-
இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் இன்று (05) இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி பல பெட்டிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளதோடு, குறைந்தது 28 பேர் காயமடைந்ததாக…
-
மிக்ஜம் புயலினால் தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்தும் வௌ்ள அபாயம் நிலவுகின்றது. புயல் காரணமாக ஐவர் உயிரிழந்துள்ளதாக சென்னை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு (04) முதல் நிலவிய…
-
இந்தியாவில் இரண்டு புகையிரதங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் ஆந்திராவில் தரித்து நின்றிருருந்த ரயில் மீது, பலாசா எக்ஸ்பிரஸ் எனும் மற்றுமொரு ரயில்…
-
-
-
-
-