இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16 ஆவது பொது பட்டமளிப்பு விழா கடந்த சனி மற்றும் ஞாயிறு (10,11) ஆகிய தினங்களில், ஒலுவில் பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
Oluvil
-
வெள்ள அனர்த்தத்தினால் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சில பகுதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள போதிலும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின் காரணமாக மேற்கொண்ட முன்பாதுகாப்பு நடவடிக்கைகளினால் பாரிய சொத்து இழப்புக்கள் தவிர்க்கப்பட்டிருப்பதாக…
-
தற்போது நிலவும் மழையுடனான காலநிலையில் அம்பாறை மாவட்டம் ஒலுவில் களியோடை ஆறு பெருக்கெடுத்ததினால் வரலாற்றில் முதற்தடவையாக அதனை அண்டிய நிந்தவூர் பிரதான வீதியில் நீர் பரவியுள்ளதுடன், வயல் நிலங்கள் அனைத்தும்…
-
அம்பாறை மாவட்டத்தின் 2023-2024 ஆம் ஆண்டுக்கான பெரும்போக நெற்செய்கைக்கான விதைப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இம்மாவட்டத்தில் நெல்லுக்கான கிராக்கி அதிகரித்துள்ள நிலையில் விவசாயிகள் மிகுந்த உற்சாகத்துடன் வயலை உழுவதிலும் விதைப்பதிலும் ஈடுபட்டு…
-
– மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளையில் சம்பவம் ஒலுவில் பிரதேசத்தில் மின்னல் தாக்கத்தின் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதுடன் மூவர் பாதிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். பலத்த இடி மின்னல்…