முகநூலில் தம்மை பற்றி பதிவிட்டவர் மீது வன்முறை கும்பல் ஒன்று நேற்று (08) இரவு வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய இளைஞன்…
Man Injured
-
மத்திய மலைநாட்டில் அதிக பணி மூட்டம் காரணமாக நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் ஹக்கல பகுதியில் பாரவூர்தி ஒன்று இன்று (06) விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.…
-
வாழைச்சேனையிலிருந்து மீராவோடை வழியாக அக்கரைப்பற்று நோக்கிச்சென்ற இலங்கை போக்குவரத்துச்சபை வாழைச்சேனை டிப்போவுக்குச் சொந்தமான பஸ் வண்டி மீது இன்று (25) அதிகாலை 5.10 மணியளவில் மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான…
-
அம்பலாங்கொடையில் இன்று (31) நண்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். அம்பலாங்கொடை தர்மசோக வித்தியாலயத்திற்கு அருகாமையில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பலபிட்டிய, வலகெதர பகுதியைச்…
-
கொழும்பு, மட்டக்குளி பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்குளி, ஜோர்ஜ் பீரிஸ் மாவத்தையில் நேற்று இரவு (24) இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…