ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு, முருதவெல ரலுவ கிராமத்திற்கு அருகாமையில் இரண்டாவது இளநீர் செய்கை கிராமம் நிறுவப்பட்டுள்ளது. விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் நேற்று (25)…
Local News
-
நானுஓயாவிலிருந்து கொழும்பு கோட்டை வரை பயணிக்கும் 1024 இலக்க டிகிரி மெனிகே ரயில் ஹட்டன் நிலையத்திற்கு (சிங்கிமலை) அருகில் தடம் புரண்டுள்ளது. அத்தோடு, நாவலப்பிட்டியில் இருந்து கண்டி நோக்கிச் செல்லும்…
-
உருளைக்கிழங்கு விதையின் மாபியாவா? என்ற சந்தேகம் வந்திருக்கின்றது என அடக்கு முறைக்கு எதிராக அமைப்பு செயற்பாட்டாளர் மு.தம்பிராஜா தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று (20) நடை பெற்ற ஊடக…
-
இலங்கையிலுள்ள முக்கிய 4 சமயத்தவர்களினதும் புனிதத் தலமாக சிவனொளிபாதமலை திகழ்கிறது. இந்த மலையானது சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கிடையேயான எல்லையில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 7359 அடி உயரமானதாகும்.…
-
மில்கோ நிறுவனத்தின் தற்போதைய தலைவர் ரேணுக பெரேரா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். நிதியமைச்சின் செயலாளருக்கு இன்று (18) கடிதம் ஒன்றை அனுப்பி அவர் இதனை அறிவித்துள்ளார். 2022 ஆம்…
-
-
-
-