இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவிலின் வடக்கு கோபுரம் அருகே உள்ள நந்தவனத்தில் புதிதாக கட்டப்பட்ட நீச்சல் தடாகத்தில் கோவில் யானை இராமலெட்சுமி இன்று ( 30) குதுகலமாக ஆட்டம் போட்டது. திருக்கோவிலில்…
Elephant
-
சிங்கராஜ வனாந்தரத்தில் காணப்பட்ட இரண்டு யானைகளில் ஒன்றை காணவில்லை என சிங்கராஜ வனாந்தரத்தின் பாதுகாப்பு அதிகாரி சரத் விஜேதுங்க இன்று (20) தெரிவித்தார். அத்துடன் இவ்விடயம் குறித்து இரத்தினபுரி மாவட்ட…
-
யானை வேலிகளைப் பாதுகாப்பதற்காக வனஜீவராசிகள் அமைச்சுக்கு 4500 பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ள நிதியமைச்சு அனுமதியளித்துள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ராதேவி…
-
– புகையிரத விபத்துகளில் 27 யானைகள் மரணம் வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் 2022ஆம் ஆண்டு முதல் இதுவரை 68 யானைகள் உயிரிழந்துள்ளதாக, வவுனியா வனஜீவராசி அதிகாரிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
-
திருகோணமலை-மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டித்திடல் பகுதியில் யானை தாக்கியதில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது. குறித்த நபர் இன்று (07) அதிகாலை வீட்டை அண்மித்த பகுதியில் தோட்ட பயிர் செய்கையில்…
-
-
-
-