– உடன் விசாரிக்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு ரஷ்யா மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகளை 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென விடுக்கப்பட்ட அறிவித்தல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு…
Department of Immigration and Emigration
-
எல்லைக் கண்காணிப்புப் பிரிவில் (BSU) கடமையாற்றும் 15 குடிவரவு குடியகல்வு அதிகாரிகளுக்கு, ICAO பயணிகளை அடையாளம் காணும் திட்டம் (TRIP) உத்தி தொடர்பான பயிற்சியொன்று அண்மையில் இடம்பெற்றது. சர்வதேச சிவில்…
-
நாளை பெப்ரவரி 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கடவுச்சீட்டு பெறுவதற்கான கட்டணம் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இவ்வறிவித்தலை விடுத்துள்ளது. அதற்கமைய, ஒன்லைன் மூலமாகவோ,…
-
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சீனா, இந்தியா, ரஷ்யா, இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேஷியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இலவச வீசா வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்…
-
இன்று (03) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், வட மாகாணம், கிழக்கு மாகாணங்கள் மற்றும் அநுராதபுரம் மாவட்டத்தில் வசிப்பவர்கள் மட்டுமே குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வவுனியா பிராந்திய அலுவலகத்தில்…
-